
நீ என் அருகில்
இருக்கும் போதெல்லாம்
எனக்கிருக்கும் ஒரே குழப்பம்
நான் யார் பேச்சை கேட்பது
உன் கண்களின் பேச்சையா ?
உன் உதடுகளின் பேச்சையா ?மண்ணில் விழும் முதல் மழை துளி போல் ! மழலை பேசும் முதல் வார்த்தை போல் ! முதன் முதலாய் என் படைப்புகள் உங்களின் பார்வைக்கு
